நினைவுகள்
- மழைக்காதலன்

- May 11, 2023
- 1 min read

நித்தம் வன் ஜுவாலையாய்
இதயத்தசைகளை
நொடிவிடாது பொசுக்கி
ஒரு பொறித்தீ
யாகக்கினியாய்
சுயம்புகொண்டு, வான்வாழ்
முக்கண்ணன் மேனி பூச
அக்கினி எச்சமேனும்
மிஞ்சாது, ஓங்கி
வளர்ந்து ஒடுங்கியது
நினைவுகள்...

08-10-2015



Comments